கண்ணா வருவாயா!

உனை தேடி பார்க்கிறேன்
உறவாட பார்க்கிறேன்

மன்றாடி கேட்கிறேன்
மனதோடு பூபாலம் கேட்கிறேன்

நாடி வருவாய் என்றே எதிர்பார்கிறேன்
மாயங்கள் செய்கிறாய்
மனதை காயங்கள் செய்கிறாய்

கண்களில் கலந்து விடு
காலங்கள் கடந்தாலும்
உன்னோடு உறவாடுவேன்
கண்ணா !

Comments

Popular posts from this blog

நேசம்

முத்தம்

வாசமல்லிகை