நேசம்
அவளின் அன்பிலே வஞ்சனை இல்லை கொஞ்சம் வாஞ்சை மட்டும் என் மீது ஏனில்லை. தேடி வருவேன் என்று காத்திரு தினம் தேடியே தொலைகிறேன் நேசமெனும் நெஞ்சத்தில் புதிதாய் பிறக்கிறேன் நீ நேசம் வைக்கவே சில நேரம் நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவே பல நேரம் என் தாகம் தீர்க்கவே புதிதாய் பிறக்கிறேன்
Comments
Post a Comment