கண்ணா வருவாயா!
உனை தேடி பார்க்கிறேன் உறவாட பார்க்கிறேன் மன்றாடி கேட்கிறேன் மனதோடு பூபாலம் கேட்கிறேன் நாடி வருவாய் என்றே எதிர்பார்கிறேன் மாயங்கள் செய்கிறாய் மனதை காயங்கள் செய்கிறாய் கண்களில் கலந்து விடு காலங்கள் கடந்தாலும் உன்னோடு உறவாடுவேன் கண்ணா !